915
திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் கெமிஸ்ட்ரி குறித்து கேள்வி கேட்ட போது , பதில் தெரியாமல் விழித்த மாணவர்களால், ஆசிரியை...

1132
காதல் திருமணம் செய்த மருமகனுக்கு தொழில் அமைத்துக்கொடுப்பது போல நடித்து, அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக காதல் மனைவியின் தாய்,  தந்தை, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  காத...

291
தருமபுரியில் கடந்த 16ஆம் தேதி ஆண்கள் ஆயத்த ஆடை விற்பனைக் கடைக்குள் ஆடை வாங்குவது போல் சென்று 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளைத் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெங்களூருவைச் சே...

479
சினிமாவில் நிறைய பெண் இயக்குநர்கள் வரத் தொடங்கிவிட்டதால் ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நடிகை நளினி கூறினார். சென்னை அண்ணாசாலையில் கீதம் உணவகத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் பங்க...

251
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை கிராமத்தில் 280 ஆடுகள் கோவில் விழாவில் பலியிடப்பட்டு, 5 ஆயிரம் பேருக்கு கிடா விருந்து நடைபெற்றது. கண்மாயில் விவசாய காலங்களில் தண்ணீர் திறக்கப்படும் மடையையே, இக்க...

2839
சிங்கப்பூரில், தன்பாலின உறவில் ஆண்கள் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஆங்கிலேயர் ...

2155
நாட்டின் 75 வது விடுதலை அமுத பெருவிழாவை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் 300 மீட்டர் நீள தேசியக்கொடி ஊர்வலமாக கொண்டுச்செல்லப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து இந்த பிர...



BIG STORY